என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை எள் பொடி சுண்டல்
Byமாலை மலர்2 Nov 2017 3:37 AM GMT (Updated: 2 Nov 2017 3:37 AM GMT)
மாலை நேரத்தில் சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் வேர்க்கடலை எள் பொடி சுண்டல் செய்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை வேர்க்கடலை - ஒரு கப்,
கேரட் துருவல் - கால் கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
வறுத்து அரைக்க:
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
எள் - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5.
செய்முறை :
வெறும் வாணலியில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
வேர்க்கடலையுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் வேக வைத்த வேர்க்கடலை, கேரட், அரைத்த பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
சத்தான வேர்க்கடலை எள் பொடி சுண்டல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை வேர்க்கடலை - ஒரு கப்,
கேரட் துருவல் - கால் கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
வறுத்து அரைக்க:
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
எள் - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5.
செய்முறை :
வெறும் வாணலியில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
வேர்க்கடலையுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் வேக வைத்த வேர்க்கடலை, கேரட், அரைத்த பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
சத்தான வேர்க்கடலை எள் பொடி சுண்டல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X