என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அதிகாலையில் உள்ளங்கையைப் பார்ப்பது ஏன்?
Byமாலை மலர்22 May 2019 6:38 AM GMT (Updated: 22 May 2019 6:38 AM GMT)
அதிகாலையில் உள்ளங்கை இரண்டையும் ஒட்டி வைத்துக் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
அதிகாலையில் உள்ளங்கை இரண்டையும் ஒட்டி வைத்துக் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
அதற்குக் காரணம் விரல் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கரங்களின் அடிப்பகுதியில் துர்க்கையும் குடிகொண்டிருப்பதாகச் சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றுக்கும் அதிதேவதை வீற்றிருக்கும் உள்ளங்கையைப் பார்த்தாலே எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும்.
இவை நீங்கலாக வலம்புரிச்சங்கு, நிலைக்கண்ணாடி, இறைவன் திருவுருவப்படம், தண்ணீர், ஆலய கோபுரம், கனி வகைகள் முகத்திலும் விழிக்கலாம்.
அதற்குக் காரணம் விரல் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கரங்களின் அடிப்பகுதியில் துர்க்கையும் குடிகொண்டிருப்பதாகச் சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றுக்கும் அதிதேவதை வீற்றிருக்கும் உள்ளங்கையைப் பார்த்தாலே எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும்.
இவை நீங்கலாக வலம்புரிச்சங்கு, நிலைக்கண்ணாடி, இறைவன் திருவுருவப்படம், தண்ணீர், ஆலய கோபுரம், கனி வகைகள் முகத்திலும் விழிக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X