search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    27-ந்தேதி வரை பரமபதவாசல் திறந்திருக்கும்
    X

    27-ந்தேதி வரை பரமபதவாசல் திறந்திருக்கும்

    இன்று திறக்கப்படும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருகிற 27-ந்தேதி வரை திறந்திருக்கும். இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
    இன்று திறக்கப்படும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருகிற 27-ந்தேதி வரை திறந்திருக்கும். 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியன்று மட்டும் பரமபதவாசல் திறப்பு கிடையாது.

    இன்று அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற நாட்களில் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபதவாசல் திறந்து இருக்கும்.

    24-ந்தேதி திருக்கைத்தல சேவையன்று மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மட்டும் திறந்திருக்கும். 27-ந்தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நாளன்று காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 
    Next Story
    ×