என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
27-ந்தேதி வரை பரமபதவாசல் திறந்திருக்கும்
Byமாலை மலர்18 Dec 2018 7:54 AM GMT (Updated: 18 Dec 2018 7:54 AM GMT)
இன்று திறக்கப்படும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருகிற 27-ந்தேதி வரை திறந்திருக்கும். இது குறித்த விரிவான செய்தியை அறிந்து கொள்ளலாம்.
இன்று திறக்கப்படும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வருகிற 27-ந்தேதி வரை திறந்திருக்கும். 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியன்று மட்டும் பரமபதவாசல் திறப்பு கிடையாது.
இன்று அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற நாட்களில் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபதவாசல் திறந்து இருக்கும்.
24-ந்தேதி திருக்கைத்தல சேவையன்று மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மட்டும் திறந்திருக்கும். 27-ந்தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நாளன்று காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
இன்று அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மற்ற நாட்களில் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபதவாசல் திறந்து இருக்கும்.
24-ந்தேதி திருக்கைத்தல சேவையன்று மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மட்டும் திறந்திருக்கும். 27-ந்தேதி நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நாளன்று காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X