என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முழுமுதற்கடவுளான விநாயகரின் ஐந்து தொழில்கள்
Byமாலை மலர்16 July 2018 8:58 AM GMT (Updated: 16 July 2018 8:58 AM GMT)
எலியை வாகனமாக கொண்டு மிகப்பெரிய படைப்பான யானைத்தலையுடன் விளங்கும் விநாயகரே அனைத்து உயிர்களையும் படைக்கிறார் என்பதை குறிக்கிறது.
முழுமுதற்கடவுளான விநாயகர் அனைத்து உயிர்களையும் படைக்கும் கடவுளாகவும் விளங்குகிறார். எலியை வாகனமாக கொண்டு மிகப்பெரிய படைப்பான யானைத்தலையுடன் அவர் விளங்குவது விநாயகரே அனைத்து உயிர்களையும் படைக்கிறார் என்பதை குறிக்கிறது.
விநாயகர் ஐந்து தொழில்களையும் நிறைவேற்றுகிறார். பாசம் ஏந்தியகை படைத்தலையும், தந்தம் ஏந்தியகை காத்தலையும், அங்குசம் ஏந்தியகை அழித்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் ஏந்தியகை அருளையும் உணர்த்துகின்றன.
விநாயகர் ஐந்து தொழில்களையும் நிறைவேற்றுகிறார். பாசம் ஏந்தியகை படைத்தலையும், தந்தம் ஏந்தியகை காத்தலையும், அங்குசம் ஏந்தியகை அழித்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் ஏந்தியகை அருளையும் உணர்த்துகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X