search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முழுமுதற்கடவுளான விநாயகரின் ஐந்து தொழில்கள்
    X

    முழுமுதற்கடவுளான விநாயகரின் ஐந்து தொழில்கள்

    எலியை வாகனமாக கொண்டு மிகப்பெரிய படைப்பான யானைத்தலையுடன் விளங்கும் விநாயகரே அனைத்து உயிர்களையும் படைக்கிறார் என்பதை குறிக்கிறது.
    முழுமுதற்கடவுளான விநாயகர் அனைத்து உயிர்களையும் படைக்கும் கடவுளாகவும் விளங்குகிறார். எலியை வாகனமாக கொண்டு மிகப்பெரிய படைப்பான யானைத்தலையுடன் அவர் விளங்குவது விநாயகரே அனைத்து உயிர்களையும் படைக்கிறார் என்பதை குறிக்கிறது.

    விநாயகர் ஐந்து தொழில்களையும் நிறைவேற்றுகிறார். பாசம் ஏந்தியகை படைத்தலையும், தந்தம் ஏந்தியகை காத்தலையும், அங்குசம் ஏந்தியகை அழித்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் ஏந்தியகை அருளையும் உணர்த்துகின்றன.

    Next Story
    ×