என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெருமாளுக்கு மஞ்சள் ஆடை
Byமாலை மலர்14 Feb 2018 9:33 AM GMT (Updated: 14 Feb 2018 9:33 AM GMT)
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதப் பெருமாள் கோவிலில் மஞ்சள் நிற ஆடை, இத்தல பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
நவ திருப்பதி என்று அழைக்கப்படும் 9 வைணவத் தலங்கள், தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் அமைந்திருக்கின்றன.
அவற்றில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதப் பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள பெருமாள், குருவின் அதிபதியாக விளங்குகிறார். இதனால் தட்சிணாமூர்த்திக்கு அணிவிக்கப்படும் மஞ்சள் நிற ஆடை, இத்தல பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
மேலும் கொண்டைக்கடலை மாலையும் சாத்தி வழிபடுகிறார்கள்.
அவற்றில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதப் பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள பெருமாள், குருவின் அதிபதியாக விளங்குகிறார். இதனால் தட்சிணாமூர்த்திக்கு அணிவிக்கப்படும் மஞ்சள் நிற ஆடை, இத்தல பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
மேலும் கொண்டைக்கடலை மாலையும் சாத்தி வழிபடுகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X