என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அஷ்டமியில் பவனி வரும் மீனாட்சி அம்மன்
Byமாலை மலர்4 Jan 2018 9:23 AM GMT (Updated: 4 Jan 2018 9:23 AM GMT)
மதுரை சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் சகல ஜீவராசிகளுக்கும் ஆண்டில் ஒருநாள் பவனி வருகின்றனர். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த திதி அஷ்டமி.
தாய், தந்தையின் அம்சமாக கருதப்படுபவர்கள், மதுரை சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும். அவர்கள் உலக மக்களாகிய, தங்களின் பிள்ளைகளுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் ஆண்டில் ஒருநாள் பவனி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த திதி அஷ்டமி. நாம் எந்த சுப நிகழ்ச்சியையும் அஷ்டமியில் நடத்துவதில்லை. நாம் தான் எதை செய்ய வேண்டுமானாலும் நாள், நட்சத்திரம் பார்க்கிறோம்.
ஆண்டவன் அதையெல்லாம் பார்ப்பதில்லை. அவனுக்கு எல்லா நாட்களும் நல்ல நாட்களே. இறைவன் தன்னால் படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு, கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவன். அதற்காகவே, உலக மக்களைச் சந்திக்க வருகிறான்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X