என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குத்து விளக்கின் ஐந்து முகம்
Byமாலை மலர்5 Nov 2017 4:38 AM GMT (Updated: 5 Nov 2017 4:38 AM GMT)
அவை, அன்பு, மனஉறுதி, நிதானம், சகிப்புத்தன்மை, அறிவுக் கூர்மை போன்றவை. இவற்றை குறிக்கும் விதமாகவே நாம் வீட்டின் பூஜை அறையில் ஏற்றும் குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் பார்க்கப்படுகிறது.
மனித குலத்திற்கு தேவையான முக்கியமான குணங்களாக ஐந்து குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவை, அன்பு, மனஉறுதி, நிதானம், சகிப்புத்தன்மை, அறிவுக் கூர்மை போன்றவை. இவற்றை குறிக்கும் விதமாகவே நாம் வீட்டின் பூஜை அறையில் ஏற்றும் குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் பார்க்கப்படுகிறது.
ஒளியினால் சுற்றி உள்ள இருள் நீங்குவது போல, ஐந்து நற்குணங்களினால் நம் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் இருளும் விலகி பிரகாசம் நிரம்பியதாக மாறும் என்பது ஐதீகம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X