என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மழலைப் பேறு, எல்லா செல்வங்களும் கிட்ட ஸ்லோகம்
Byமாலை மலர்18 Feb 2019 7:02 AM GMT (Updated: 18 Feb 2019 7:02 AM GMT)
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமை, பவுர்ணமி தோறும் பாராயணம் செய்ய மழலைப் பேறு, எல்லா செல்வங்களும் கிட்டும்.
ஸந்தான ஸம்பத் பரிசுத்த பக்தி
விஞ்ஞான வாக் தேஹ ஸுபாடவாதீன்
தத்வா சரீரோத்ஸமஸ்த தோஷான்
ஸத்வாஸ நோவ்யாத் குரு ராகவேந்த்ர:
- ஸ்ரீராகவேந்திரர் துதி
பொதுப்பொருள்: தூய்மையான இறைபக்தியும், சிறந்த ஞானமும், வாக்கு வன்மையும், திடகாத்திர தேகமும் அருளும் மகான் ராகவேந்திரரே நமஸ்காரம். எங்களுக்கு மக்கட் பேறு முதலான அனைத்து செல்வங்களையும், அளிப்பதோடு, உடலில் உண்டாகும் அனைத்து தோஷங்களையும் அழித்து எங்களைக் காப்பீராக.
விஞ்ஞான வாக் தேஹ ஸுபாடவாதீன்
தத்வா சரீரோத்ஸமஸ்த தோஷான்
ஸத்வாஸ நோவ்யாத் குரு ராகவேந்த்ர:
- ஸ்ரீராகவேந்திரர் துதி
பொதுப்பொருள்: தூய்மையான இறைபக்தியும், சிறந்த ஞானமும், வாக்கு வன்மையும், திடகாத்திர தேகமும் அருளும் மகான் ராகவேந்திரரே நமஸ்காரம். எங்களுக்கு மக்கட் பேறு முதலான அனைத்து செல்வங்களையும், அளிப்பதோடு, உடலில் உண்டாகும் அனைத்து தோஷங்களையும் அழித்து எங்களைக் காப்பீராக.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X