என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தூய செல்வநாயகி ஆலய தேர் பவனி
Byமாலை மலர்29 April 2019 3:43 AM GMT (Updated: 29 April 2019 3:43 AM GMT)
எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசை தூய செல்வநாயகி ஆலய திருவிழா நடந்தது. இதையொட்டி ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசை தூய செல்வநாயகி ஆலய திருவிழா நடந்தது. இதையொட்டி ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உலகமீட்பர், அருளப்பர், ஜெபஸ்தியர், தூயசெல்வநாயகி சொரூபங்கள் வைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ஆலயத்தை சுற்றி ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தின் முன்பு வாணவேடிக்கை நடத்தப்பட்டது. தேருடன் திரளான கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியவாறு வந்தனர். இதைத்தொடர்ந்து சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தப்பட்டது.
ஊர்வலத்தின் முன்பு வாணவேடிக்கை நடத்தப்பட்டது. தேருடன் திரளான கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியவாறு வந்தனர். இதைத்தொடர்ந்து சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X