என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அருள்நிதி, விஷ்ணு விஷால் படங்களை வெளியிடும் 24 PM ஸ்டூடியோஸ்
Byமாலை மலர்20 Nov 2017 6:46 AM GMT (Updated: 20 Nov 2017 6:46 AM GMT)
ஆர்.டி.ராஜாவின் 24 AM ஸ்டூடியோஸ் தற்போது 24 PM ஸ்டூடியோஸ் மூலம் படங்களை விநியோகம் செய்ய தொடங்கி இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் `வேலைக்காரன்' படத்தை தயாரித்த 24 AM ஸ்டூடியோஸ் தற்போது படத்தை விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
ஆர்.ராஜாவின் அந்த நிறுவனத்திற்கு 24 PM ஸ்டூடியோஸ் என பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து ஆர்.டி.ராஜா பேசும் போது,
'' சினிமாவின் ஒரு முக்கிய அம்சம் விநியோகம். எந்த வித ஒளிவு மறைவும் இல்லாத எங்களது அணுகுமுறையை கொண்டு சினிமா வினியோகத்தில் கால் பாதிக்கவுள்ளோம். 'அக்சஸ் பிலிம் பேக்ட்ரி' நிறுவனத்தின் சார்பாக அருள்நிதி நடிக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் உருவாகி வரும் `ராட்சஸன்' ஆகிய படங்களோடு எங்கள் விநியோகம் பயணத்தை தொடங்கவுள்ளோம்.
திரு. டில்லி பாபுவோடு இணைந்து எங்கள் விநியோகத்தை ஆரம்பிப்பதில் மகிழ்ச்சி. சமீபத்தில் 'மரகத நாணயம்' படத்தின் மூலம் வசூலை குவித்த அவருக்கு, இது போல மேலும் நிறைய தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் முனைப்பும் உள்ளது.
விநியோகத்துறையிலும் நாங்கள் கடுமையாக உழைத்து சாதிக்க முனைப்போடு உள்ளோம்'' என்றார்.
ஆர்.ராஜாவின் அந்த நிறுவனத்திற்கு 24 PM ஸ்டூடியோஸ் என பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து ஆர்.டி.ராஜா பேசும் போது,
'' சினிமாவின் ஒரு முக்கிய அம்சம் விநியோகம். எந்த வித ஒளிவு மறைவும் இல்லாத எங்களது அணுகுமுறையை கொண்டு சினிமா வினியோகத்தில் கால் பாதிக்கவுள்ளோம். 'அக்சஸ் பிலிம் பேக்ட்ரி' நிறுவனத்தின் சார்பாக அருள்நிதி நடிக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் உருவாகி வரும் `ராட்சஸன்' ஆகிய படங்களோடு எங்கள் விநியோகம் பயணத்தை தொடங்கவுள்ளோம்.
திரு. டில்லி பாபுவோடு இணைந்து எங்கள் விநியோகத்தை ஆரம்பிப்பதில் மகிழ்ச்சி. சமீபத்தில் 'மரகத நாணயம்' படத்தின் மூலம் வசூலை குவித்த அவருக்கு, இது போல மேலும் நிறைய தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் முனைப்பும் உள்ளது.
விநியோகத்துறையிலும் நாங்கள் கடுமையாக உழைத்து சாதிக்க முனைப்போடு உள்ளோம்'' என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X