என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பாலா - துருவ் விக்ரம் இணையும் படத்தின் தலைப்பு
Byமாலை மலர்10 Nov 2017 1:45 PM GMT (Updated: 10 Nov 2017 1:45 PM GMT)
பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான தலைப்பு வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் அறிமுகமாகிறார்.
பாலா இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு வர்மா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரேயா சர்மா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாலா இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு வர்மா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரேயா சர்மா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X