என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
குயீனுக்கா 4 பிரபல நடிகைகள் பிரான்சில் முகாம்
Byமாலை மலர்4 Nov 2017 10:50 AM GMT (Updated: 4 Nov 2017 10:50 AM GMT)
கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகிய ‘குயின்’ படத்தின் ரீமேக் 4 மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அதற்காக தேர்வு செய்யப்பட்ட 4 நாயகிகளும் தற்போது பிரான்ஸில் முகாமிட்டுள்ளனர்.
இந்தியில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. இது தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் தயாராகிறது.
இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த வேடத்தில் தமிழில் காஜல் அகர்வால் நடிக்கிறார். தெலுங்கில் தமன்னா மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் ஆகியோர் அந்த வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் தொடங்கி இருக்கிறது. இதற்காக 4 மொழிகளில் நடிக்கும் நடிகைகளும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். இங்கு இவர்கள் 4 பேருக்குமான படப்பிடிப்பு தனித்தனியாக நடக்கிறது. இதில் தமிழ், கன்னட மொழி படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.
காஜல், தமன்னா, பருல்யாதவ், மஞ்சிமா மோகன் ஆகியோர் பிரான்ஸ் சென்றுள்ள படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். 4 பேரும் கையில் மருதாணியில் வரைந்த விதம் விதமான சித்திரங்களுடன் போஸ் கொடுத்து இருக்கிறார்கள்.
இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த வேடத்தில் தமிழில் காஜல் அகர்வால் நடிக்கிறார். தெலுங்கில் தமன்னா மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பருல் யாதவ் ஆகியோர் அந்த வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பிரான்ஸ் நாட்டில் தொடங்கி இருக்கிறது. இதற்காக 4 மொழிகளில் நடிக்கும் நடிகைகளும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். இங்கு இவர்கள் 4 பேருக்குமான படப்பிடிப்பு தனித்தனியாக நடக்கிறது. இதில் தமிழ், கன்னட மொழி படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.
காஜல், தமன்னா, பருல்யாதவ், மஞ்சிமா மோகன் ஆகியோர் பிரான்ஸ் சென்றுள்ள படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். 4 பேரும் கையில் மருதாணியில் வரைந்த விதம் விதமான சித்திரங்களுடன் போஸ் கொடுத்து இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X