என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட பிரபல நடிகை
Byமாலை மலர்15 Sep 2017 4:44 AM GMT (Updated: 15 Sep 2017 4:44 AM GMT)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும், தான் நடித்த படத்தின் மூலம் மனதில் பதியும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டிருக்கிறார்.
மலையாள நடிகர் ஜோஸ் - ரத்னபிரபா தம்பதியரின் மகள் பிரணிதி. இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான `கம்பீரம்' படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
மேலும், `4 ஸ்டூடன்ஸ்', `குரு தேவா', `வணக்கம் தலைவா', `காற்று உள்ளவரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் தளசேரியில் அவரது தாத்தா வீட்டிற்கு வந்த போது, பிரணிதியின் மாமா சொத்து பிரச்சனையால் பிரணிதியை துப்பாக்கி முனையில் மிரட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி அவரது மாமா மீது தளசேரி போலீசில் பிரணிதி புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிப்பதாவது, கடந்த சில தினங்களாகவே மாமா தன்னை மிரட்டி வந்ததாகவும், சமீபத்தில் துப்பாக்கியை இரவு நேரத்தில் தாத்தா வட்டிற்கு வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், `4 ஸ்டூடன்ஸ்', `குரு தேவா', `வணக்கம் தலைவா', `காற்று உள்ளவரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் தளசேரியில் அவரது தாத்தா வீட்டிற்கு வந்த போது, பிரணிதியின் மாமா சொத்து பிரச்சனையால் பிரணிதியை துப்பாக்கி முனையில் மிரட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி அவரது மாமா மீது தளசேரி போலீசில் பிரணிதி புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிப்பதாவது, கடந்த சில தினங்களாகவே மாமா தன்னை மிரட்டி வந்ததாகவும், சமீபத்தில் துப்பாக்கியை இரவு நேரத்தில் தாத்தா வட்டிற்கு வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X