என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
திருமணம் முடிந்தவுடன் படப்பிடிப்புக்கு செல்வேன்: பிரியாமணி
Byமாலை மலர்21 Aug 2017 11:10 AM GMT (Updated: 21 Aug 2017 11:10 AM GMT)
பிரியாமணி அவரது காதலரை நாளை மறுநாள் திருமணம் செய்யவிருக்கிறார். திருமணத்தை முடிந்தவுடன் இடைவேளையின்றி படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாக பிரியாமணி தெரிவித்துள்ளார்.
பிரியாமணி அவரது காதலர் முஸ்தபாராஜ் என்பவரை நாளை மறுநாள் திருமணம் செய்கிறார். எளிமையான முறையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்கள். 24-ந்தேதி பெங்களூரில் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் திரை உலக பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
“நாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். எனவே யாருடைய மத நம்பிக்கையையும் காயப்படுத்தாமல் பதிவுத் திருமணம் செய்கிறோம். இதுதான் சரியான முடிவு என்று இருவருமே தீர்மானித்து இருக்கிறோம்.
திருமணத்துக்குப் பிறகும் நான் எனது வேலையை தொடர்ந்து செய்வேன். திருமண வரவேற்பு முடிந்த 2 நாட்களிலேயே ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. அதன் பிறகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். எனவே யாருடைய மத நம்பிக்கையையும் காயப்படுத்தாமல் பதிவுத் திருமணம் செய்கிறோம். இதுதான் சரியான முடிவு என்று இருவருமே தீர்மானித்து இருக்கிறோம்.
திருமணத்துக்குப் பிறகும் நான் எனது வேலையை தொடர்ந்து செய்வேன். திருமண வரவேற்பு முடிந்த 2 நாட்களிலேயே ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. அதன் பிறகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X