என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹைட்ரோ கார்பன் கிணறு"
- பொதுவாக விவசாய நிலங்களும், சுற்றுசூழலும் இதனால் பெரிதும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
- இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்கள் நலன் கருதி இத்திட்டத்திற்கு அனுமதி வழங்ககூடாது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த முயற்சியும் எடுக்க முடியாது. ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமகுடி, கீழக்கரை, கடலாடி ஆகிய வட்டங்களிலும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திலும், ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறு அமைக்க திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் டெல்டா மாவட்டத்திற்கு வெளியில் இருந்தாலும், இத்திட்டத்தால் பொதுவாக விவசாய நிலங்களும், சுற்றுசூழலும் இதனால் பெரிதும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே ஓ.எம்.ஜி.சி நிறுவனத்திற்கு, தமிழக அரசும் சுற்றுசூழல்துறையும், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்கள் நலன் கருதி இத்திட்டத்திற்கு அனுமதி வழங்ககூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்