என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வேளாண் அதிகாரிகள்
நீங்கள் தேடியது "வேளாண் அதிகாரிகள்"
- தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாவட்டத்துக்கு ஒரு மாலை நேர உழவா் சந்தை செயல்படும் என்று அறிவித்திருந்தாா்.
- திருப்பூா் தெற்கு உழவா் சந்தையானது இன்று முதல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படும்.
திருப்பூர் :
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மாவட்டத்துக்கு ஒரு மாலை நேர உழவா் சந்தை செயல்படும் என்று அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பின்படி திருப்பூா் தெற்கு உழவா் சந்தையானது இன்று முதல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படும்.
இதில், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தரமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் ( சமையல் எண்ணெய், சத்துமாவு வகைகள், நீரா, நாட்டுச் சா்க்கரை) பயறு வகைகள், பருப்பு வகைகள், தானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த உழவா் சந்தையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X