search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றிலைமாலை"

    • “சிரஞ்சீவியாக வாழ்வாயாக” என்று சீதா பிராட்டியார் ஆசீர்வதித்தார்.
    • ஆகவே வெற்றிலை ஆஞ்சநேயர் மிகவும் விரும்பும் பொருளாயிற்று

    சீதாவை அனுமார் அசோக வனத்தில் சந்தித்த போது வெற்றிலையை எடுத்து அவருடைய தலை உச்சியில் வைத்து

    "சிரஞ்சீவியாக வாழ்வாயாக" என்று சீதா பிராட்டியார் ஆசீர்வதித்தார்.

    ஆகவே வெற்றிலை ஆஞ்சநேயர் மிகவும் விரும்பும் பொருளாயிற்று ஆகவே வெற்றிலை மாலையாகத் தொடுத்து

    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம்.

    ×