search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாழன் பகவான்"

    • இவன் ஆங்கீரச ரிஷிக்கும், சிரத்தாதேவிக்கும் மகனாய்த் தோன்றியவன்.
    • தாரை, சங்கினி எனும் இரு மனைவியரை உடையவன்.

    இவன் ஆங்கீரச ரிஷிக்கும், சிரத்தாதேவிக்கும் மகனாய்த் தோன்றியவன்.

    தாரை, சங்கினி எனும் இரு மனைவியரை உடையவன்.

    இவன் சிவபெருமானை வழிபட்டு தேவர்களுக்கு குருவாக விளங்கவும், கிரகபதத்தில் வீற்றிருக்கும் பேறு பெற்றான்.

    குரு வழிபட்ட சிவாலயங்கள்:

    தேவூர்,

    திருவான்மியூர்,

    சீர்காழி,

    குடந்தைக்காரோணம்,

    தென்குடித்திட்டை,

    திருவலிதாயம் முதலியனவாகும்.

    ×