என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விபத்தில் ரெயில்வே ஊழியர் சாவு
நீங்கள் தேடியது "விபத்தில் ரெயில்வே ஊழியர் சாவு"
- வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி பைக் தாறுமாறாக ஓடியது.
- சாலையோர தடுப்பு கல்லின் மீது பயங்கரமாக மோதியதில் படுகாயமடைந்து ஊழியர் உயிரிழந்தார்
வேடசந்தூர்:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(54). இவர் ரெயில்வேதுறையில் பணியாற்றி வந்தார். தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு வந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி பைக் தாறுமாறாக ஓடியது.
சாலையோர தடுப்பு கல்லின் மீது பயங்கரமாக ேமாதியதில் தூக்கிவீசப்பட்ட சுரேஷ்குமார் படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்ஸ ஊழியர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X