என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வடமேற்கு பருவமழை"
- விஜயாப்புரா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தோனி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
- திகோட்டா, தாலிகோட், பசவனபாகேவாடி, பபலேஸ்வரா ஆகிய தாலுக்காக்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் தற்போது வடமேற்கு பருவமழை பெய்து வருகிறது. வடகர்நாடக பகுதிகளில் குறிப்பாக இரட்டை மாநகரான உப்பள்ளி-தார்வார், யாதகிரி, விஜயாப்புரா, ஹாவேரி, கதக் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தாவணகெரேயில் பெய்து வரும் கனமழையால் ஜகலூர் தாலுகா மிடிசோடி என்ற கிராமத்தில் ஜனதா காலனியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாகனூர் உள்ள கிராமத்தில் ஒரு விவசாயி வீட்டின் அருகே உள்ள கொட்டகை இடிந்து விழுந்ததில் 4 மாடுகள் பரிதாபமாக இறந்தன.
விஜயாப்புரா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தோனி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் திகோட்டா, தாலிகோட், பசவனபாகேவாடி, பபலேஸ்வரா ஆகிய தாலுக்காக்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சோளம், மக்காசோளம் பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்