என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வக்கில்
நீங்கள் தேடியது "வக்கில்"
பொள்ளாச்சியில் இளம் பெண்களையும் மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiAbuseCase
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களையும் மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடந்தது.
பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் பிரகாசம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சற்குணம் முன்னிலை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் மேரி ஜெமிலா வெற்றி கொடி, சாந்த குமாரி, கண்மணி, சுசித்திரா, சுபாஷினி, கேத்தரின் ஜெனிபர், வள்ளி பார்க்கவி, ஜமுனாராணி, ஜெயவீரபாண்டியன், அண்ணாதுரை, காமராஜ், சிவா வெங்கட் நாராயணன் தீபாகரன், நடேசன், மற்றும் வழக்கறிஞர் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். #PollachiAbuseCase
பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களையும் மாணவிகளையும் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடந்தது.
பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் பிரகாசம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சற்குணம் முன்னிலை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் மேரி ஜெமிலா வெற்றி கொடி, சாந்த குமாரி, கண்மணி, சுசித்திரா, சுபாஷினி, கேத்தரின் ஜெனிபர், வள்ளி பார்க்கவி, ஜமுனாராணி, ஜெயவீரபாண்டியன், அண்ணாதுரை, காமராஜ், சிவா வெங்கட் நாராயணன் தீபாகரன், நடேசன், மற்றும் வழக்கறிஞர் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். #PollachiAbuseCase
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X