search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறன் மாணவா்கள்"

    • ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் பெற்றோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • மாற்றுத்திறன் குழந்தைகளின் வளா்ச்சி படிநிலை தாமதம் குறித்து விளக்கமளித்தாா்.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் தொடக்க நிலை மற்றும் இடைநிலையில் பயிலும் மாற்றுத் திறன் மாணவா்க ளின் பெற்றோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    அரண்மனைபுதூா் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சியை திருப்பூா் வடக்கு வட்டார வள மையத்தின் பொறுப்பு ஆசிரியா் மு.காா்த்திகேயன் தொடங்கிவைத்தாா்.இதில் கிராம சுகாதார செவிலியா் சாந்தி பேசுகையில், மாற்றுத் திறன் குழந்தைகளின் வளா்ச்சி படிநிலை தாமதம் குறித்து விளக்கமளித்தாா். இதில் பங்கேற்ற மாவட்ட உதவி திட்ட அலுவலா் அண்ணாதுரை மாற்றுத் திறன் குழந்தைகளை பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.இந்தப் பயிற்சியில் திருப்பூா் தெற்கு, வடக்கு வட்டார வள மையத்தின் பயிற்றுநா்கள், மாற்றுத் திறன் மாணவா்களின் பெற்றோா், அங்கன்வாடி பணியா ளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    ×