என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளிகள் விழா"
- தமிழ்நாடு உதவிக்கரங்கள் அமைப்பின் சார்பாக விழா ஊட்டி தனியார் அரங்கில் நடைபெற்றது.
- அப்துல் கலாம் ஆதரவற்ற அறக்கட்டளையின் தலைவர் தஸ்தகீர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு உதவிக்கரங்கள் அமைப்பின் சார்பாக விழா ஊட்டி தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நீலகிரி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் தலைவர் நிக்கோலஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உதவிகரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு மாநில பொதுச் செயலாளர் தீபக்குமார் குப்தா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சர்வதேச உரிமை மாவட்ட தலைவர் ரஜினி நற்பணி மன்றம் மாவட்ட செயலாளர் குமார் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலர் மலர்விழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்குமார், மத்திய அரசின் நலத்திட்ட நீலகிரி மாவட்ட தலைவர் தேவகுமாரன், செவித்திறன் குறைபாடுகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டினா பீவா மற்றும் விடுதி காப்பாளர் ஆசிரியர் மணிகண்டன், அப்துல் கலாம் ஆதரவற்ற அறக்கட்டளையின் தலைவர் தஸ்தகீர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்