என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாட்டுவண்டி பறிமுதல்
நீங்கள் தேடியது "மாட்டுவண்டி பறிமுதல்"
- 2 பேர் கைது
- வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா போலீசார் நேற்று இறைவன்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் இறைவன்காடு பகுதியை சேர்ந்த திருவேங்கடம் (வயது 48), கல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணேசன் (45) என்பதும், இவர்கள் அனுமதி இன்றி மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
2 பேரையும் கைது செய்த போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X