search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர்சேகரிப்பு"

    • மழைநீர் சேமிப்போம் விழிப்புணர்வு பேரணி முத்தாலம்மன் கோவிலில் முன்பு தொடங்கி அரசு சுகாதார நிலையம் வழியாகச் சென்று தேரடியில் நிறைவு பெற்றது.
    • பள்ளி சங்கமாணவர்கள் சாரணபடை மாணவர்கள் மற்றும் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பை சேர்ந்த சுமார் 510 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் உத்தமபாளையம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேமிப்போம் விழிப்புணர்வு பேரணி முத்தாலம்மன் கோவிலில் முன்பு தொடங்கி அரசு சுகாதார நிலையம் வழியாகச் சென்று தேரடியில் நிறைவு பெற்றது.

    இதில் சின்னமனூர் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி சேர்மன் என்ஜினியர் முகமது சுல்தான் தலைமையில், தாளாளர் முகமது அபுபக்கர் சித்திக் முன்னிலையில் பள்ளி முதல்வர் முகமது ஷாலி, பள்ளி சங்கமாணவர்கள் சாரணபடை மாணவர்கள் மற்றும் 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பை சேர்ந்த சுமார் 510 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×