என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மலைகிராமத்திற்கு சாலை வசதி
நீங்கள் தேடியது "மலைகிராமத்திற்கு சாலை வசதி"
- சோலைக்காட்டில் இருந்து செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கி.மீ தூரம் ஒத்தையடி பாதையில் நடந்தான் செல்ல வேண்டும்.
- சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே சோலைக்காடு கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வண்ணாந்துறை என்ற ஓடை உள்ளது.
சோலைக்காட்டில் இருந்து இந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கி.மீ தூரம் ஒத்தையடி பாதையில் நடந்தான் செல்ல வேண்டும். இந்த ஒத்தையடி பாதையில் இருபுறமும் முட்செடி, கொடிகள் படர்ந்து உள்ளது.
மேலும் பாறைகளும் உள்ளன. இதனால் இப்பகுதி மக்களும், விவசாயிகளும் சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X