என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மகன் மகள்களுடன் மனைவி மாயம்
நீங்கள் தேடியது "மகன் மகள்களுடன் மனைவி மாயம்"
- பவானி தனது குழந்தைகளுடன் கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை.
- தற்போதும் தனது மனைவியை அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அனந்தபுரம் போலீசில் ஏழுமலை புகார் கொடுத்துள்ளார்.
கடலூர்:
செஞ்சியை அடுத்த பனமலை என்ற ஊரை சேர்ந்தவர் சர்க்கரை மகன் ஏழுமலை (வயது 47). இவரது மனைவி பவானி (39). இவர்களது குழந்தைகள் எழிலரசி (16). 11-ம் வகுப்பு படிக்கிறார். வாணிஷா (13). ஏழாம் வகுப்பு படிக்கிறார். மகன் தஷ்வரன்குமார் (6) இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பவானி தனது குழந்தைகளுடன் கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை. ஏற்கனவே பவானியை டிசம்பர் மாதத்தில் அதே ஊரைச் சேர்ந்த நபர் வெளியில் அழைத்து சென்றார். இதனை அறிந்த தான் பவானியை அங்கு சென்று அழைத்து வந்தேன். அதே நபர் தற்போதும் தனது மனைவியை அழைத்து சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அனந்தபுரம் போலீசில் ஏழுமலை புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நடராசன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X