என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ்கார் தாக்குதல்"
சென்னை:
மெரினா கடற்கரையில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேப்பேரி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் மாரிக் கண்ணன், சக போலீசாருடன் விவேகானந்தர் இல்லம் எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று நள்ளிரவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாலை தடுப்பை தள்ளி விட்டு செல்ல முயன்றனர். அப்போது போலீஸ்காரர் மாரிக்கண்ணன் அதனை தடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டி மாரிக்கண்ணனை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வலது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போலீஸ்காரர் மாரிக்கண்ணனுக்கு கையில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது.
போலீஸ்காரரை தாக்கிய 2 பேரையும் அங்கிருந்த மற்ற போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களது பெயர் விக்னேஷ், மனோஜ்குமார் என்பது தெரிய வந்தது. திருவல்லிக்கேணியை சேர்ந்த அவர்களை போலீசார் கைது செய்தனர். இருவரும் போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்