search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் ரகளை"

    • உணவகத்துக்கு நேற்று இரவு மாம்பலம் போலீசார் இருவர் சென்றுள்ளனர்.
    • ஓசியில் சாப்பிட்டு விட்டு மதுபோதையில் பணம் தர மறுத்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    சென்னை:

    சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள உணவகத்துக்கு நேற்று இரவு மாம்பலம் போலீசார் இருவர் சென்றுள்ளனர்.

    மதுபோதையில் ஓசியில் சாப்பிட்டு விட்டு, பணம் தர மறுத்து உரிமையாளரை தகாத வார்த்தையில் பேசி அடிக்க முயன்று ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×