என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போலி விற்பனை
நீங்கள் தேடியது "போலி விற்பனை"
- வீட்டு உபயோக பொருட்கள் நிலையத்தில் போலியாக விற்பனை செய்து ரூ. 22 லட்சம் மோசடி நடந்துள்ளது.
- இது சம்பந்தமாக 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை எஸ்.எஸ். காலனி ராம்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல் அருள் ராயன் (வயது54). இவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவ னத்தில் அலங்காநல்லூர்-தனிச்சியம் மெயின்ரோடு அன்பரசு மகன் நேதாஜி (24), நரிமேடு சாலை முதலியார் தெரு மாரிமுத்து மகன் விஜயகுமார் (33), ஆரப்பாளையம் மேல மாரியம்மன் கோவில் தெரு, அருள் ஜோ (43) ஆகியோர் வேலை பார்த்தனர்.
3 பேரும் கடையில் இருந்து போலியான ரசீதுகளை தயார் செய்து கடை பணம் ரூ.22 லட்சத்து 35 ஆயிரத்து 260-ஐ மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து கடை உரிமையாளர் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நேதாஜி, விஜயகுமார், அருள்ஜோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X