என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போதைப் பொருள் ஒழிப்பு
நீங்கள் தேடியது "போதைப் பொருள் ஒழிப்பு"
- ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி பார்மசி பிராக்டிஸ் துறை சார்பில் நடைபெற்றது
- விழிப்புணர்வு பதாகையில் பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி பார்மசி பிராக்டிஸ் துறை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து அங்கு விழிப்புணர்வு பதாகைகளை பார்மசி பிராக்டிஸ் துறை தலைவரும், பேராசிரியருமான முனைவர் பொன்னுசங்கர், முனைவர்கள் கவுதமராஜன், செந்தில், பிரவின், பாபு, கீர்தனா, காளிராஜன், வடிவேலன், கணேஷ் உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த விழிப்புணர்வு பதாகையில் பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X