search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள் விழிப்புணர்வு"

    • போலீஸ் நிலையம் சார்பில் நடந்தது
    • ஹெல்மெட் அணிவதின் அவசியம் என அறிவுரை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் வந்தவாசி சாலையில் உள்ள சேத்துப்பட்டு, பழம்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்களின் தீமை மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து சேத்துப்பட்டு, போலீஸ் நிலையம் சார்பில் விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது.

    சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, அரசினர் மேல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே போதை பொருட்களின் தீமை, அதனால் ஏற்படும் விளைவுகள், மற்றும் போதை பொருள்ஒழிப்பு, ஹெல்மெட் அணிவதின் அவசியம், ஆகியவை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் தலைமை காவலர் ரமேஷ், மற்றும் போலீசார் ஆகியோருடன் இருந்தனர்.

    ×