என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெண் காசாளர் கைது
நீங்கள் தேடியது "பெண் காசாளர் கைது"
சென்னை கே.கே.நகரில் உள்ள மருந்து கம்பெனியில் ரூ.20 லட்சம் கையாடலில் ஈடுபட்ட பெண் காசாளரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் மருத்துவ உபகரணங்கள் மொத்த விற்பனை நிறுவனம் உள்ளது.
இதை, ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ரத்னாகர் சாகு என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கடந்த 7வருடங்களாக காசாளராக பணிபுரிந்து வருபவர் சஸ்மதா ராவுத் (39).
கடந்த ஓராண்டாக இந்த நிறுவனத்தில் நடைபெற்ற வரவு செலவை சரி பார்த்தனர். இதில் முறைகேடு இருப்பது தெரியவந்தது. ரூ.20 லட்சம் கணக்கில் வரவில்லை.
இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர், காசாளர் சஸ்மதாவிடம் கேட்டார். ஆனால் அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. கணக்கும் ஒப்படைக்கவில்லை. எனவே, பணம் கையாடல் செய்ததாக கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார்.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் நடத்திய விசாரணையில் காசாளர் சஸ்மதா ராவுத் பணம் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் மருத்துவ உபகரணங்கள் மொத்த விற்பனை நிறுவனம் உள்ளது.
இதை, ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ரத்னாகர் சாகு என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கடந்த 7வருடங்களாக காசாளராக பணிபுரிந்து வருபவர் சஸ்மதா ராவுத் (39).
கடந்த ஓராண்டாக இந்த நிறுவனத்தில் நடைபெற்ற வரவு செலவை சரி பார்த்தனர். இதில் முறைகேடு இருப்பது தெரியவந்தது. ரூ.20 லட்சம் கணக்கில் வரவில்லை.
இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர், காசாளர் சஸ்மதாவிடம் கேட்டார். ஆனால் அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. கணக்கும் ஒப்படைக்கவில்லை. எனவே, பணம் கையாடல் செய்ததாக கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார்.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் நடத்திய விசாரணையில் காசாளர் சஸ்மதா ராவுத் பணம் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X