என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாதுகாப்பு கூட்டம்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு கூட்டம்"
- நெற்குப்பை பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
- குழந்விதைகள் விழிப்புணர்வோடு வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பாதுகாப்பு நல அலுவலர் பேசினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மகாலட்சுமி இந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தன்மையோடு இருப்பது குறித்தும், விழிப்புணர்வோடு வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பேசினார்.
செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன், தலைமை ஆசிரியர் மலர்விழி, ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மகளிர் சுயநிதி குழுக்கள், பேரூராட்சி பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X