search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோபல் உலக சாதனை"

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    • மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளை யம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பல்வேறு சிலம்பாட்ட கழகங்கள் சார்பில், நோபல் உலக சாதனை முயற்சிக்காக 235 பள்ளி மாணவ&மாணவிகள் தொடர்ச்சியாக 5 மணி நேரம், இடைவெளியின்றி சிலம்பம் சுற்றினர்.

    இதில் திருப்பூர், சேலம், விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    மேலும், மாணவ-மாணவிகளின் பெற்றோர்க ளும் அவர்களை உற்சாகப்ப டுத்தினர். நோபல் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

    ×