என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நூற்றாண்டு நிறைவு விழா"
- 1200 பேருக்கு அன்ன கூடை வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெம்பாக்கம் மேற்கு, கிழக்கு, மத்திய, ஒன்றிய திமுக சார்பில் பெருங்கட்டூர் கிராமம், கலைஞர் திடலில் பொதுக் கூட்டம் மற்றும் நல திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குஒ. ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் சேர்மன் மாமண்டூர் ராஜு, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பேராசிரியரின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் எடுத்துரைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் 1200 அன்னக்கூடைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏஅன்பழகன், லோகநாதன், ஆர். வெங்கடேஷ் பாபு, நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், சங்கர், ஞானவேல், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அசோக், ஆர்.வி. பாஸ்கரன், சான்பாஷா, சிட்டிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முடிவில் குப்புராஜ் நன்றி கூறினார்.
- 1000 பேருக்கு அன்ன கூடை வழங்கப்பட்டது
- திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்
செய்யாறு:
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புளிரம்பாக்கம் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை தாங்கி பேசினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், சேர்மன் நாவல் பாக்கம் பாபு, ஆர். வெங்கடேஷ் பாபு, ராம் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் ஞானவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு பேராசிரியரின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும், எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் 1000 அன்ன கூடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், வேல்முருகன், லோகநாதன், நகர மன்ற தலைவர் மோகனவேல், நகர செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், சங்கர், திராவிட முருகன், ரவிக்குமார், பார்த்திபன் மற்றும் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதவல்லி உதயசூரியன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்