என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தூய்மை திட்ட விழிப்புணர்வு முகாம்"
- காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் தூய்மை திட்ட பணிகளுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- கழிப்பறை வளாகங்களில் உள்ள சுவர்களில் வர்ணம் பூசி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது.
கூடலூர்:
கூடலூர் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கூடலூர் நகராட்சி 10-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் தூய்மை திட்ட பணிகளுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையாளர் காஞ்சனா, மேலாளர் ஜெயந்தி ,சுகாதார ஆய்வாளர் விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு அங்குள்ள கழிப்பறை வளாகங்களில் உள்ள சுவர்களில் வர்ணம் பூசி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது. பின் அருகில் உள்ள ஆலமரம் பகுதி, காக்கைக்கு அன்னம் இடும் பகுதிகளில் குப்பைக்கழிவுகளை அகற்றி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்