search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீமிதித் திருவிழா"

    • கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் அம்மன் மடவிளாக வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    • 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதி த்து தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்தி னர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமித்தித்திருவிழா, கடந்த ஏப்ரல் 30-ந் தேதி பூச்செரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னதா னம் மற்றும் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் அம்மன் மடவிளாக வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    மேலும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி யுலா வரும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து நடை பெற்ற திமிதித்திரு விழா வில், 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் தீமிதி த்து தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்தி னர். விழாவில், புதுச்சேரி போக்குவ ரத்துறை அமை ச்சர் சந்திர பிரியங்கா, காரைக்கால் வடக்கு த்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமுருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×