என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவள்ளுவர் தினவிழா"
- வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பரிசு வழங்கினார்
- ஏரளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
தமிழியக்கம் சார்பில் தமிழர் திருநாள், திருவள்ளுவர் தின விழா வேலூரில் நடைபெற் றது. விழாவிற்கு தமிழியக்க நிறுவனரும்,வி.ஐ.டி. வேந்தரு மான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
விழாவை டார்லிங் குழுமத்தலைவர் வெங்கடசுப்பு தொடங்கி வைத்தார். தமிழி யக்க பொது ச்செயலாளர் அப்துல்காதர், மாநில செய லாளர் சுகுமார், வட தமிழ் நாடு ஒருங்கிணை ப்பாளர் வணங்காமுடி, பொருளாளர் பதுமனார் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.
அதை த்தொடர்ந்து அப் துல்காதர் தலைமையில் 'சுழலும் சொல்லரங்கம்' நடை பெற்றது. விழாவில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரை, பாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வி.ஐ.டி. துணைத்தலைவர்ஜி.வி.செல்வம் பரிசு வழங்கி பேசினார்.
வேலூர் மேயர் சுஜாதா 'தாங்கி பிடிப்போம் தங்க தமிழ்குடை' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
விழாவில் வக்கீல் பாலச்சந் தர், திருநாவுக்கரசு, அணைக் கட்டு சாரதி, தொழிலதிபர். வாலாஜா குலோப் ஷெரீப், தமிழியக்க மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள். கவிஞர் கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழியக்க மாவட்ட செயலாளர்
ஜெயகர், மாநகர செயலாளர் ராஜசேகர், மாவட்ட இணைச் செயலாளர் அன்பு, பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்