search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செத்தமீன்கள்"

    • கடலூர் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை கட்டப்பட்டதால், அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
    • சில நேரங்களில் மீன்களும் அதிக அளவில் செத்து மிதந்து வரும் சம்பவங்கள் நடக்கிறது

    கட–லூர், மே.5-

    கட–லூர் கம்–மி–யம்–பேட்–டையில் கெடி–லம் ஆற்–றின் குறுக்கே தடுப்–பணை கட்–டப்பட்–டுள்–ளது. இந்த தடுப்–பணை கட்–டப்–பட்–ட–தால், அப்–ப–கு–தியை சுற்–றி–யுள்ள பகு–தி–களில் நிலத்–தடி நீர் மட்டம் உயர்ந்து வரு–கிறது.

    செத்து மிதந்த மீன்–கள்

    ஆனால் சில நேரங்–களில் இந்த ஆற்–றில் கழி–வு–நீர் கலப்–பதால், சுகா–தார சீர்–கேடு ஏற்–பட்டு வரு–கிறது. சில நேரங்–களில் மீன்–களும் அதிக அள–வில் செத்து மிதந்து வரும் சம்–ப–வங்–கள் நடக்–கிறது.

    அதன்–படி நேற்று இந்த தடுப்–ப–ணை–யில் ஏரா–ள–மான மீன்–கள் செத்து மிதந்–தன. துர்–நாற்–ற–மும் வீசி–யது. இதை பார்த்த அப்–ப–குதி மக்–கள் அதிர்ச்சி அடைந்–த–னர். இது பற்றி மாந–க–ராட்சி நிர்–வா–கத்–திற்–கும், மாசு கட்–டுப்–பாட்டு வாரிய அதி–கா–ரி–க–ளுக்–கும் தக–வல் தெரி–விக்–கப்–பட்–டு உள்–ளது. அவர்–கள் இன்று (வெள்–ளிக்–கி–ழமை) நேரில் வந்து ஆய்வு செய்ய இருப்–ப–தாக தெரி–கிறது.

    இது பற்றி மாந–க–ராட்சி மேயர் சுந்–த–ரி–ராஜா, ஆணை–யா–ளர் கிருஷ்–ண–மூர்த்தி ஆகி–யோர் வெளி–யிட்–டுள்ள செய்திக்–கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-

    எச்–ச–ரிக்கை

    கெடி–லம் ஆற்–றில் கழி–வு–நீர் கலப்–ப–தால் மீன்–கள் செத்–து– மி–தக்–கிறது. இத–னால் கட–லூர் மாந–கர பகு–தி–யில் துர்–நாற்–றம் வீசு–வ–தோடு, நீரும் மாசுப்–பட்டு வரு–கிறது. ஆகவே கழி–வு–நீரை முறை–யாக சுத்–தி–க–ரிப்பு செய்து, அனு–ம–திக்–கப்–பட்ட கழி–வு–நீரை மட்டும் ஆற்–றில் விட வேண்–டும். மேலும் கெடி–லம் ஆற்–றங்–க–ரை–யோரம் இயங்கி வரும் வணிக நிறு–வ–னங்–கள் மற்–றும் குடி–யி–ருப்–பு–களில் இருந்து எவ்–வித கழி–வு– நீ–ரும் நேர–டி–யாக கெடி–லம் ஆற்–றுப்–ப–டு–கையில் விடு–வதை தவிர்க்க வேண்–டும். இதை மீறி எவ–ரேனும் தங்–க–ளது கழி–வு– நீரை ஆற்–றுப்–ப–டு–கையில் விடு–வது கண்–ட–றி–யப்–பட்டால், சம்–பந்–தப்–பட்ட–வர்–கள் மீது சட்ட பூர்வ நட–வ–டிக்கை எடுக்–கப்–படும்.

    இவ்–வாறு அவர்–கள் தெரி–வித்–துள்–ள–னர்.

    ×