search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுபான்மை பள்ளி"

    • தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு அனுமதி.
    • உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்வு துறை அறவித்துள்ளது.

    சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்வு துறை அறவித்துள்ளது.

    ×