என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுத்தைப்புலிகள்"
- 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைப்புலிகளை அறிமுகம் செய்ய ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
- தென்ஆப்பிரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகளை கொண்டுவருவதற்கான அந்நாட்டு அதிகாரிகள் உடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
புதுடெல்லி:
தீவிர வேட்டை, இருப்பிட அழிவு காரணமாக இந்தியாவில் சிறுத்தைப்புலிகள் கடந்த 1952-ம் ஆண்டு முற்றிலுமாக அழிந்துவிட்டன.
இந்நிலையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைப்புலிகளை அறிமுகம் செய்ய ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
அதன்படி முதல்கட்டமாக, ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைப்புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.
அவற்றை மத்தியபிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி தனது பிறந்தநாளன்று திறந்துவிட்டார்.
இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகளை கொண்டுவருவதற்கான அந்நாட்டு அதிகாரிகள் உடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அங்கிருந்து சிறுத்தைப்புலிகள் குனோ தேசியப் பூங்காவுக்கு இந்த மாதம் கொண்டுவரப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்