என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சிறுதானிய கண்காட்சி
நீங்கள் தேடியது "சிறுதானிய கண்காட்சி"
- பாரம்பரிய நெல் விதைகள், கம்பு,கேழ்வரகு ,சாமை, திணை உள்ளிட்ட தானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தது.
- இயற்கை முறை விவசாயத்தின் பயன்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை துறை சார்பில் சிறுதானிய காண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் இயற்கை முறை கம்பு,கேழ்வரகு ,சாமை, திணைஉள்ளிட்ட பல்வேறு வகையான தானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தது.இயற்கை முறை விவசாயத்தால் பயன்படுத்தப்பட்டு விளையும் தானியங்களின் பயன்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் கிராமப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X