என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சி.ஐ.டி.யூ
நீங்கள் தேடியது "சி.ஐ.டி.யூ"
- பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில மாநாடு பேரணியுடன் தொடங்கியது.
- பேரணி புதிய பஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது.
தென்காசி:
தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளனத்தின் 11-வது மாநில மாநாடு தென்காசி அருகே உள்ள சக்தி நகரில் இருந்து பேரணியுடன் தொடங்கியது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
பேரணியில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவருமான சவுந்தரராஜன், சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன், பொருளாளர் பாப்பூ, சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர்கள் மகாலட்சுமி, செண்பகம், வரவேற்பு குழு தலைவர் முன்னாள் பேராசிரியர் சங்கரி, சம்மேளனத்தின் மாவட்ட நிர்வாகிகள் மகாவிஷ்ணு, குருசாமி, ஆரியமுல்லை, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அயூப்கான், மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் தர்மராஜ் மற்றும் மாநில சம்மேளன உறுப்பினர்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணி புதிய பஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X