search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சலூன் ஊழியர் கொலை"

    • சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந்தேதி பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடை பெற்றது.
    • பின் தலையில் பலத்த அடிபட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந்தேதி பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடை பெற்றது. இதனை காண்ப தற்காக அன்று அதிகாலை திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியை சேர்ந்த அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தார்.

    அவருக்கு துணையாக அவரது நண்பர்களான முத்தையன், சூரியமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் இருந்த னர். இவர்கள் திண்டி வனத்தில் இருந்து வந்திருந்த வர்களிடம் பார்க்கிங் கட்ட ணம் கேட்டுள்ளனர். தர மறுத்ததால் இரு தரப்பின ருக்கு இடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மைலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் அனைவரை யும் எச்சரித்து அனுப்பினார். அங்கிருந்து கிளம்பிச் சென்ற திண்டிவனத்தை சேர்ந்த 3 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் கொல்லியங்குணத்திற்கு மீண்டும் வந்து பார்க்கிங் கட்டணம் கேட்டவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த வர்களை அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் சரமாரி யாக தாக்கியதில் கொல்லி யங்குணத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி, முத்தை யன், பிரகாஷ் ஆகியோ ருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சூரியமூர்த்தி மயிலம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    இந்த நிலையில் மயிலம் புதுச்சேரி சாலையில் கொல்லியங்குணம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக மயிலம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதலில் மது போதையில் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்த நிலை யில், பிரேத பரிசோதனையில் இறந்தவரின் பின் தலையில் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த முடித்தி ருந்தும் கடை ஊழியர் கோகுல்ராஜ் என்பவர் அபியின் நண்பர் என்பதும், தகராறு நடந்த அன்று அங்கு வந்திருந்ததாகவும், மது போதையில் இருந்ததால் அங்கிருந்து தப்பி வர முடியாமல், பின் தலையில் பலத்த அடிபட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்தது.இதனை அடுத்து சந்தேகம் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு கொல்லியங்குணம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந்தேதி பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடை பெற்றது. இதனை காண்ப தற்காக அன்று அதிகாலை திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியை சேர்ந்த அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு துணையாக அவரது நண்பர்களான முத்தையன், சூரியமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் இருந்த னர். இவர்கள் திண்டி வனத்தில் இருந்து வந்திருந்த வர்களிடம் பார்க்கிங் கட்ட ணம் கேட்டுள்ளனர். தர மறுத்ததால் இரு தரப்பின ருக்கு இடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மைலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் அனைவரை யும் எச்சரித்து அனுப்பினார்.

    அங்கிருந்து கிளம்பிச் சென்ற திண்டிவனத்தை சேர்ந்த 3 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் கொல்லியங்குணத்திற்கு மீண்டும் வந்து பார்க்கிங் கட்டணம் கேட்டவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த வர்களை அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் சரமாரி யாக தாக்கியதில் கொல்லி யங்குணத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி, முத்தை யன், பிரகாஷ் ஆகியோ ருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சூரியமூர்த்தி மயிலம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர்.

    இந்த நிலையில் மயிலம் புதுச்சேரி சாலையில் கொல்லியங்குணம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக மயிலம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் மது போதையில் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்த நிலை யில், பிரேத பரிசோதனையில் இறந்தவரின் பின் தலையில் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த முடித்தி ருந்தும் கடை ஊழியர் கோகுல்ராஜ் என்பவர் அபியின் நண்பர் என்பதும், தகராறு நடந்த அன்று அங்கு வந்திருந்ததாகவும், மது போதையில் இருந்ததால் அங்கிருந்து தப்பி வர முடியாமல், பின் தலையில் பலத்த அடிபட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்தது.

    இதனை அடுத்து சந்தேகம் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு கொல்லியங்குணம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4-ந்தேதி பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடை பெற்றது. இதனை காண்ப தற்காக அன்று அதிகாலை திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியை சேர்ந்த அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிள்களுக்கு பார்க்கிங் கட்டண வசூலில் ஈடுபட்டு வந்தார்.

    அவருக்கு துணையாக அவரது நண்பர்களான முத்தையன், சூரியமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் இருந்த னர். இவர்கள் திண்டி வனத்தில் இருந்து வந்திருந்த வர்களிடம் பார்க்கிங் கட்ட ணம் கேட்டுள்ளனர். தர மறுத்ததால் இரு தரப்பின ருக்கு இடையே வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மைலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் அனைவரை யும் எச்சரித்து அனுப்பினார். அங்கிருந்து கிளம்பிச் சென்ற திண்டிவனத்தை சேர்ந்த 3 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் கொல்லியங்குணத்திற்கு மீண்டும் வந்து பார்க்கிங் கட்டணம் கேட்டவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த வர்களை அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்தி ருந்த கத்தியால் சரமாரி யாக தாக்கியதில் கொல்லி யங்குணத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி, முத்தை யன், பிரகாஷ் ஆகியோ ருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து சூரியமூர்த்தி மயிலம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் அபி, சுந்தர், ரிஸ்வான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இந்த நிலையில் மயிலம் புதுச்சேரி சாலையில் கொல்லியங்குணம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக மயிலம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதலில் மது போதையில் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்த நிலை யில், பிரேத பரிசோதனையில் இறந்தவரின் பின் தலையில் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த முடித்தி ருந்தும் கடை ஊழியர் கோகுல்ராஜ் என்பவர் அபியின் நண்பர் என்பதும், தகராறு நடந்த அன்று அங்கு வந்திருந்ததாகவும், மது போதையில் இருந்ததால் அங்கிருந்து தப்பி வர முடியாமல், பின் தலையில் பலத்த அடிபட்டதால் இறந்திருக்கலாம் என தெரியவந்தது. இதனை அடுத்து சந்தேகம் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு கொல்லியங்குணம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×