என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமானோர்"
- தங்கம் 59 கிராம், வெள்ளி 93 கிராம் இருந்தது
- 15-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் எண்ணப்பட்டது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலையில் யோக லட்சுமி நரசிம்மர் கோவில் , யோக ஆஞ்சநேயர் கோவிலும் நகருக்குள் பக்தோசிப்பெருமாள் கோவிலும் உள்ளது .
இந்த கோவில்களுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர் .
இந்த நிலையில் பக்தர்கள் கோவில்களில் வைக்கப்பட் டுள்ள 15 - க்கும் மேற்பட்ட உண்டியல்களில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி பக்தோசித பெருமாள் கோவில் வளாகத்தில் உதவி ஆணையர் ஜெயா தலைமையில் நடைபெற்றது.
இதில் ரொக்கமாக ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் , தங்கம் 59 கிராம் , வெள்ளி 93 கிராம் இருந்தது இவை திருக்கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேலூர் உதவி ஆணையர் நித்யா , திருக்கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ் , ஆய்வர்கள் திலகர், பிரியா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் நரசிங்க ராஜா, பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்