search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைசி"

    • குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு அக்டோபர் 30-ந்தேதி நடக்கிறது.
    • இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிகலாம்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் 92 பணியிடங்களுக்கான துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித்துறை) குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு அக்டோபர் 30-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிகலாம். அதன் பிறகு 27-ந்தேதி முதல் 29 -ந்தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    ×