search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருங்கிணைந்த போலீஸ் சார்பில்"

    • சத்தியமங்கலம் காவல்துறை அதிகாரிகள் சார்பில் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • இக்கூட்டத்தில் சுமார் 700 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் சத்தியமங்கலம் காவ ல்துறை அதிகாரிகள் சார் பில் ஒருங்கிணைந்து விழி ப்புணர்வு கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்திற்கு கல்லூ ரியின் முதல்வர் ராதாகி ருஷ்ணன் தலைமை தாங்கி னார். மாணவர்கள் சமுதா யத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

    இக்கூட்டத்தில் சத்தி யமங்கலம் அனைத்து மக ளிர் இன் ஸ்பெக்டர் இந்தி ராணி சோ பியா கல்லூரி மாணவ, மாணவிகள் இளம் வயதில் அடையும் பாதிப்புகள், போக்சோ தண்டனைகளை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்.

    சத்தியமங்கலம் போக்குவரத்துதுறை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், மாண வர்கள் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகளை பற்றி எடுத்துரைத்தார்.

    சத்தியமங்கலம் சட்டம் ஒழுங்கு முருகேசன் மாணவ சமுதாயம் போதை, குடிப்பழக்கம் மற்றும் தவறான பழக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இக்கூட்டத்தில் சுமார் 700 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ் துறை பேராசிரியர் பழனி சாமி வரவேற்றார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

    ×