என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » எஸ்.பியிடம் மனு
நீங்கள் தேடியது "எஸ்.பியிடம் மனு"
- தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
- புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வலியுத்தினர்.
தேனி:
தேனி மாவட்டம், சங்கராபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த ஒரு சமூகத்தினர் அப்பகுதியில் தேவாரம் பகுதியில் இருந்து சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய அதே சமூகத்தை சேர்ந்த நபர் மாற்று சமூகத்தினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் தங்கள் சமூகத்தினரை மூளைச்சலவை செய்து வருவதாகவும், மேலும் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதாகவும்,
அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதே சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X