search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலக்ட்ரீசியன் மரணம்"

    ஓசூரில் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த வாணியம்பாடி எலக்ட்ரீசியன் மயங்கி விழுந்து பலியானார்.
    கிருஷ்ணகிரி:

    வாணியம்பாடியை சேர்ந்தவர் குணசேகரன் (43), எலக்ட்ரீசியன். இவர் ஓசூரில் உள்ள அரசம்பட்டியில் தங்கி வேலை பார்த்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள குணசேகரன் கடந்த 25-ந் தேதியன்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு ஓசூர் ஈ.எஸ்.ஐ. ரெயில்ரோடு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார் அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×